அரச ஊழியர்களின் சம்பளத்தை மிக விரைவாக அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது புதிய அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
Salary Increment for Government Employees - New Government!
0 Comments